அமைச்சர் ஜெயக் குமார் தொகுதியில் பழு தடைந்த சாலை, மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் பகுதிக்குழு சார்பில் மண்டலம்-5 அலுவ லகத்தை முற்றுகையிட்டு வெள்ளியன்று (ஆக30) அலு வலரிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.